Sunday 20 August 2017













BSNLEU & TNTCWU இணைந்து 19/08/2017 மதியம் உணவு இடைவேளை யில் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஜூலை மாத சம்பளம் இன்னும் வழங்காததைக் கண்டித்தும்,ஒவ்வொரு மாதமும் 7ம் தேதி சம்பளம் வழங்கக் கோறியும் , தோழர்.S.ராஜகோபா ல்,மாவட்டத் தலைவர்,BSNLEU , தோழர்.ஆண்டபெருமாள், மாவட்டத்தலைவர் TNTCWU,ஆகியோர் கூட்டுத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சுமார் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில்AIBDPA சங்க தோழர்கள் D.கோபலன்,மாவட்டச்செயலர்,S.முத்துசாமி, மாவட்டத் தலைவர்,பாலகிருஷ்ணன், தங்கசாமி மாவட்டச்சங்க நிர்வாகிகள் உட்பட சுமார் 10க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.தோழர்.பிச்சுமணி,வரவேற்பு ரையாற்றினார்,தோழர்.N.சூசை மரிய அந்தோணி,மாவட்ட செயலாளர் BSNLEU, தோழர்.D.கோபாலன்,மாவட்டச் செயலாளர், AIBDPA,ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.தோழர்.முருகன்,மாவட்ட செயலாளர்,TNTCW,நன்றி கூறினார்.

No comments:

Post a Comment