Sunday 30 July 2017

அன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...








அன்புத்தோழர்.முத்துசுந்தரம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...


அன்புத்தோழர்.ஆர்.எம்.எஸ்.
என அன்பாக அழைக்கப்படும் ...
முத்துசுந்தரம் அவர்களுக்கு 
கண்ணீர் அஞ்சலி...
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பிறந்து இந்தியா முழுவதும் அரசு ஊழியர்சங்கத்தை வளர்ப்பதற்கும் , ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக பலபோராட்டங்களை நடத்தியும்தன்னுடைய பேச்சில் மட்டும் முற்போக்குக்கருத்துக்களை சொல்பவராக இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையிலும்தன்னுடைய குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமணங்களை முன்னின்றுநடத்தி வைத்தவர் ஓர் முன்  உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்அன்புத்தோழர்.ஆர்.முத்துசுந்தரம் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடுதெரிவித்துக் கொள்கிறோம்... 

No comments:

Post a Comment