Wednesday 26 April 2017

வெற்றி வெற்றி வெற்றி






     வெற்றி    வெற்றி  வெற்றி
ஒப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக‌(TNCTWU)
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.
திருச்சியில் 7 பேர்.

ID 318/2004
1) தோழர்.ராமச்சந்திரன்
2       "          முருகன்
3)      "          பாஷ்கர்
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்
4)     "          ராஜேந்திரன்
5)     "          தங்கபூமி
நிரந்தரப்படுத்த வேண்டும்.

ID 322/2004
6) தோழர்.தனபால் 
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்

ID 320/2004
7)  தோழர்  சக்திவேல்
நிலுவை தொகையுடன் நிரந்தரப்படுத்தவேண்டும்
  இதற்காக பணியாற்றிய TNTCWU   மற்றும்   BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.