Tuesday 6 December 2016

டாக்டர் அம்பேத்கர்




அஞ்சுவது யாதோன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை----


 இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். 1951-ம் ஆண்டு இந்து சட்டத் தொகுப்பு மசோதாஅறிமுகப்படுத்தப்பட்ட பொழுது அதனை எதிர்த்து தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்த டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6-ல் காலமானார்.





No comments:

Post a Comment