Thursday 3 December 2015

தனித் தீவானது சென்னை






தனித் தீவானது சென்னை! - மின்சாரம் துண்டிப்பு; செல்போன், ஏடிஎம் சேவைகள் முடக்கம் உணவு, குடிநீர் கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் தவிப்பு

கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத வகையில்சென்னையில் கனமழை கொட்டித் தீர்ப்பதால்எங்கு பார்த்தாலும்வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதுவேளச்சேரிமடிப்பாக்கம்சைதாப்பேட்டைமீனப்பாக்கம்எழும்பூர்அடையாறு,தாம்பரம்முடிச்சூர்குரோம்பேட்டைமயிலாப்பூர்கிண்டி என சென்னையின் மிக முக்கியமான பகுதிகள்அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றனசில இடங்களில் வெள்ளம் 15 அடி உயரத்திற்கு பாய்வதால்பொதுமக்கள்வீட்டை விட்டு வெளியேற முடியவில்லைஆயிரக்கணக்கானோர் உணவுக்கும் குடிநீருக்கும் கூட வழியின்றி,உயரமான கட்டடங்களிலும்வீடுகளிலும் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

No comments:

Post a Comment