Friday 13 November 2015

துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள்





துயிர் துடைக்க உதவ மாநில சங்க வேண்டுகோள்

அனைத்து கிளை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் கவனத்திற்கு :-
சமீபத்திய புயல் மற்றும் வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை ,உடைமைகளை இழந்து தவிக்கிறார்கள்  . 40 க்கும்  மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர் .நமது தமிழ் மாநில சங்கம்  அனைத்து ஊழியர்களிடம் ரூபாய் 10/- வசூல் செய்து மாநில சங்கத்திற்கு 15/11/2015 க்குள் அனுப்ப வேண்டுகோள் விடுத்துள்ளது . மாவட்ட சங்க நிர்வாகிகள் அதற்கான பணியை செய்திட மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .

No comments:

Post a Comment