Monday 19 October 2015

FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா.

FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா. 
       FORUM சார்பில் 19-10-2015 அன்று அட்ஹாக் PLI கேட்டு நாடு தழுவிய தார்ணா. திருநெல்வேலியில் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
BSNLEU மாவட்டச் செயலர் தோழர். N. சூசை மரிய அந்தோணி , NFTE மாவட்டச் செயலர் தோழர்.N. கணேசன், SNEA மாவட்டச் செயலர் தோழர்    B.பாஸ்க்கரன்; தோழர்.J.முகம்மது எகியா.AIBSNLEA .;BSNLEU மாநில    துணைத்தலைவர் தோழர் . C.சுவாமி குருநாதன்,  SNEA தோழர். முத்து மற்றும் பலர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

 BSNLEU மாநில செயலர் தோழர்.பாபுராதாகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற் றினார்




















No comments:

Post a Comment