Thursday 9 April 2015

ஆழ்ந்த அஞ்சலிகள்....!


ஆழ்ந்த அஞ்சலிகள்....!










ஞானபீட விருது பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82.









"இறைவனிடம் கை ஏந்துங்கள், அவன் இல்லையென்று சொல்லுவதில்லை"......................................................எனக்கு மிகவும் பிடித்த தைரியமூட்டும் நம்பிக்கை வார்த்தைகள்.........!

இதை கம்பீரமாகப் பாடிய நாகூர் ஹனிபா அய்யா இன்று நம்மை விட்டுப் பிரிந்தார்............! ஆழ்ந்த அஞ்சலிகள்....!

No comments:

Post a Comment