Thursday 31 July 2014

வாழ்த்துவோம்



வாழ்த்துவோம்

            தமிழ் மாநில சங்க உதவி செயலரும் , 
               நமது திருநெல்வேலி மாவட்ட சங்க வளர்ச்சியில் 
               பெரும் பங்கு 
             வகித்தவரும் ,ஒப்பந்த ஊழியர் சங்க செயல்பாட்டிற்கு
               உரிய வழிகாட்டியாக திகழ்ந்தவரும் ஆன
                                    தோழர் C பழனிச்சாமி 
               அவர்கள் இன்று (31-07-2014)பணி ஓய்வு பெறுகிறார் .
                           

             அவரது பணி ஓய்வு காலம் சிறக்க திருநெல்வேலி
                    மாவட்ட சங்கம் தன்
         தோழமை வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .
  

No comments:

Post a Comment