Monday 12 August 2013

3 நாட்கள் தர்ணா போராட்டம்






கோரிக்கைகள் : 
1.NEPP -ல் இழைக்கப்பட்டுள்ள அநீதிகளை களைவது;
2.நீண்ட நாட்களாய் தீர்க்கப் படாமல் உள்ள அனாமலி பிரச்சனை;
3.RM மற்றும் Gr. D கேடரில் ஏற்பட்டுள்ள சம்பள தேக்கம்;
கேடர்களின் பெயர் மாற்றம்;
4.1.10.2000-ற்கு முன் பதவி உயர்வு பெற்று, அடுத்த INCREMENT தேதியில் விருப்பம் தெரிவித்தவர்கள் பிரச்சனை;
5.நிறுத்தி வைக்கப்பட்டுள்ள BONUS, LTC, மெடிக்கல் அலவன்ஸ் போன்றவற்றை திரும்ப பெறுதல்;
6.பல்வேறு ALLOWANCE மாற்றி அமைப்பது;
7.STOA / TM கேடர்களின் உயர் ஊதிய பிரச்சனை;
8.TM, TTA, JAO & JTO கேடர்களுக்கான இலாகா தேர்வுகளில் தற்போதுள்ள விதிமுறைகளை தளர்த்துவது;
9.காலியாக உள்ள SC / ST பதவிகளை நிரப்புவது;
10.வாரத்தில் 5 நாட்கள் வேலைமுறையை அமுல்படுத்துவது;
11.BSNL-ல் நியமனமானவர்களுக்கு PENSION பெறுவது;
12.1.1.2007-ல் நியமனம் பெற்றவர்களின் ஊதிய குறைப்பை சரி செய்வது;
13.கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்வது;
14.ஒப்பந்த ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் மற்றும் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வது;

15.MANAGEMENT  TRAINEE தேர்வில் பங்கு பெரும் வாய்பை ஊழியர்களுக்கு வழங்கிடு  
16.JTO ஆக OFFICIATE பண்ணும் TTA களை PERSONAL  UPGRADATION அடிப்படையில்  JTO ஆக  பதவி உயர்வு வழங்கிவிடு 
17. NEPP இல் SC /ST  ஊழியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அமல்படுத்து .
18.SC /ST ஊழியர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிடு 
19. DOP & T உத்தரவுகளின் படி SC /ST ஊழியர்களுக்கு  பதவி உயர்வுகளில் குறைந்த பட்ச மதிப்பெண்களை மேலும் தளர்த்து இது போன்ற 29 முக்கிய கோரிக்கைகளுக்காக 3 நாட்கள் தர்ணா போராட்டம்  ஆகஸ்ட்  21 முதல் 23 வரை  நடத்திட அறைகூவல் விடுக்கப் பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் தர்ணாவை வெற்றிகரமாக நடத்திட அனைத்து கிளை செயலர்களும் ,மாவட்ட சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க மாவட்ட சங்கம் தோழமையுடன் கேட்டு கொள்கிறது .


No comments:

Post a Comment