Sunday 14 July 2013

தென்மண்டல தொழிற்சங்க பயிலரங்கம் - 16.07.2013

தென்மண்டல தொழிற்சங்க பயிலரங்கம் - 16.07.2013

தோழர்களே!

நமது மாநில சங்கத்தின் முயற்சியால் முதற்கட்டமாகதென்மண்டலத்தில் உள்ள மதுரைகாரைக்குடி,விருதுநகர் , நெல்லைதூத்துக்குடி மற்றும் நாகர்கோயில்ஆகிய மாவட்டங்களில் உள்ள கிளைச்செயளர்கள்மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் / மாநில சங்கநிர்வாகிகளுக்கான "பயிலரங்கம்எதிர்வரும் 16.07.2013 (செவ்வாய்அன்று விருதுநகர் VVS திருமண மகாலில்நடைபெற உள்ளது.

இப்பயிலரங்கத்தில் நமது பொதுச்செயலர் தோழர் P.அபிமன்யு கலந்து கொண்டு நமது BSNL VIABILITY மற்றும்பல்வேறு கருத்துக்களை வழங்க உள்ளார்.  ஆகவே நமதுமாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்டசங்க செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

பயிலரங்கம் சரியாக காலை 9.00 மணிக்கு துவங்கிவிடுமென்பதால் குறித்த நேரத்தில் ஆஜராகவேண்டுகிறோம்சார்பாளர் கட்டணமாக ருபாய் 50/-வசூலிக்கப்படும்.

இப்பயிலரங்கத்திற்கு சிறப்பு விடுப்பு  (SPECIAL CASUAL LEAVE) உண்டு என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

என்றும் தோழமையுடன்,

C. சுவாமி குருநாதன்மாவட்ட செயலர்நெல்லை,

No comments:

Post a Comment